தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.
வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…









