Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.

வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…

திருப்பத்தூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு – எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு.

திருப்பத்தூர், மார்ச் 10: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி…

நல்ல முறையில் தேர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி ஆலயத்தின் அறக்கட்டளையான ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி சேவா டிரஸ்ட் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி டியூஷன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த இந்தி டியூஷனில் பயின்ற அனைத்து மாணவர்களும் நல்ல முறையில்…

171-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துகள் குவியும்

இன்று திருமண நாள் காணும் 171-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி மற்றும் மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி தம்பதியருக்கு, மயிலை பகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வில்…

பரதராமி வாரச் சந்தை சுங்க ஏலம் – 3வது முறையாக ஒத்திவைப்பு.

குடியாத்தம், மார்ச் 6: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்கம் வசூல் செய்யும் உரிமைக்கான 2026–2027 ஆண்டிற்கான பொது ஏலம் இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது. இந்த ஏலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி…

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.112 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் – முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

தமிழ்நாடு டுடே செய்தி எதிரொலி: கருணை கொலை கோரிய உடல் ஊனமுற்ற இளைஞருக்கு புதிய வாழ்க்கை – சமூக அமைப்புகள் பாராட்டு.

கோவை, மார்ச் 6:கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் வெளியாகி சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றது. இந்த…

தேசிய அறிவியல் தினம்: வன்டறந்தாங்கல் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

வேலூர், மார்ச் 6:வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தொடக்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை…

செஞ்சி சிறு கடம்பூர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா

செஞ்சி மார்ச் 06விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது . இதில் புதன்கிழமை மாலை மங்கல இசை திருவிளக்கு வழிபாடு விநாயகர்…