Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

செஞ்சி சிறு கடம்பூரில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா.

செஞ்சி, மார்ச் 6:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு,…

பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.

நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…

இரவுநேர ஹைபீம் விளக்குகள் – விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

கன்னியாகுமரி, மார்ச் 6:இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும்,…

வனத்துறையை கண்டித்து சின்னமனூரில் மேகமலை மக்கள் சாலை மறியல் – 2026 தேர்தலை புறக்கணிக்க எச்சரிக்கை.

சின்னமனூர், மார்ச் 5:தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேகமலை பகுதியைச்…

செஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

செஞ்சி, மார்ச் 4:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 23,538 மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் காணொலி மூலம் கலந்துரையாடல்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று…

2026 சட்டமன்ற தேர்தல்: செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் இன்று (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல்…

ஓபிஎஸ் அணியிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட மேற்கு செயலாளர் பசும்பொன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

திண்டுக்கலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு: நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல்–திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் திண்டுக்கல்…

ஆவடி மாநிலத் தலைவி தனலட்சுமி தம்பதியரின் 20ஆம் ஆண்டு திருமண நாள் விழா: தொழிலாளர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

ஆவடி, மார்ச் 4 மகாகவி பாரதியார் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவி ஆவடி ஜி. தனலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன் தம்பதியரின் 20ஆம் ஆண்டு திருமண நாள் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி…