Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…

நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா – பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. ஆய்வு.

நத்தம், மார்ச்:திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் நத்தம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை (10.03.2026) வழுக்குமரம் ஏறும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தீச்சட்டி மற்றும் பூக்குழி திருவிழா சிறப்பாக…

போர்வெல் குடிநீரில் ரசாயனம் கலப்பதாக பொய்யான புகார் – நடவடிக்கை கோரி மனு.

கோவை, மார்ச்:கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் போர்வெல் குடிநீரில் ரசாயன கழிவுகள் கலப்பதாக பொய்யான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள குள்ளிய நாயக்கர் மற்றும்…

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் நகை திருட்டு – இருவர் கைது.

நத்தம், மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை நடைபெறும் விழாவிற்காக நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பக்தர்களிடம்…

கோவையில் வீடுகள் இடிப்பு – பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கோவை, மார்ச்:கோவை மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தமிழர் தேசம் கட்சியை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில்…

குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் மகளிர் தின விழா.

குடியாத்தம், மார்ச் 10:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் மகளிர் தின விழா ரோட்டரி கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி டாக்டர் செல்வராணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இன்னர்…

பொன்னமராவதி அருகே நெற்குப்பை – அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில் வரலாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள நெற்குப்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில், அப்பகுதி மக்களின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான காவல் தெய்வ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல தலைமுறைகளாக கிராம மக்களின் ஆன்மிக நம்பிக்கையுடன் இந்த ஆலயம்…

செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக மகளிர் தினம் – தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல் களவாய் காரியமங்கலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த…

கடன் விவகாரம்: வீட்டை இழந்த மாற்றுத்திறனாளி குடும்பம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி – விழுப்புரத்தில் பரபரப்பு.

விழுப்புரம், மார்ச் 10: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குடும்பம் கடன் பிரச்சினையால் வீட்டை இழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருக்கோவிலூரில் செயல்படும் தனியார்…

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.

வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…