Sat. Jan 10th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

குடியாத்தம் அருகே நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி பானுமதி, கடந்த 12.12.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கொண்டசமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (த/பெ. கிருஷ்ணசாமி…

குடியாத்தத்தில் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு, பொதுப் பாதுகாப்பு குறைபாடு & மதுபான பழக்கத்தின் அபாயம்.

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சீவூர் – மதுரா லக்ஷ்மணாபுரம் கிராமத்திற்கு செல்லும் பாக்கம் ஏரிக்கால்வாயில், முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், பொதுப் பாதுகாப்பு குறைபாடுகளையும், மதுபான பழக்கத்தின் ஆபத்தையும்…

விழுப்புரம் நகரம் 24 மணி நேர CCTV கண்காணிப்பு நகரமாக மாற்றம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மகாலட்சுமி குழுமத்தின் சமூகப் பங்களிப்பு.

விழுப்புரம் | டிசம்பர் 30, 2025. விழுப்புரம் நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மகாலட்சுமி குழுமத்தின் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு CCTV கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க,…

மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்,முன் அறிவிப்பில்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
மருத்துவத்துறை அலட்சியம் குற்றச்சாட்டு…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | மணலூர்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆன இன்று,…

காட்டுப்பன்றி கறி விற்பனை : வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றி கறியை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act, 1972) கீழ் வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் திரு.…

மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழா!

இன்று வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழாவில், ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .அவர்கள் கலந்து கொண்டு கொடி…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி | டிசம்பர் 28, 2025 இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.,…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.-வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக…