Wed. Nov 19th, 2025

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.

தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

மஹா கும்பாபிஷேகம்!

குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பணமகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசிகிராமத்தில் பழமை வாய்ந்த ‌வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்‌‌.…

🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…

கிராம சபை கூட்டம் முக்கிய ஆலோசனைகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் — மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை)…

“சிலம்பாட்ட சிறுவர்களுடன் உற்சாகமாக இணைந்த முதலமைச்சர் ஸ்டாலின்!”

தென்காசி,தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், சுரண்டை நகராட்சி கீழசுரண்டை பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு நிகழ்த்தினர். அந்த வேளையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…

அரூர் அருகே மரக்கன்று நடவு விழா: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சி!

மாம்பாடி ஊராட்சி பள்ளியில் மரக்கன்று, உபகரண பெட்டி, இனிப்பு வழங்கல் – பா.ம.க மாநில துணைத் தலைவர் மா.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை தாயகம் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடவு…

குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…