தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.
தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…










