Sat. Jan 10th, 2026

Category: மாநில அரசின் நலத் திட்டங்கள்

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

அரூர்: இளைஞர் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் “திராவிடப் பொங்கல்” விழாவில் விளையாட்டு போட்டிகள், அறிவுசார் மையம், RO குடிநீர் திட்டம்.

அரூர் | தருமபுரி மாவட்டம்: திராவிட மாடல் அரசின் ஆட்சியில் இளைஞர்களின் உடல் நலம், விளையாட்டு திறன் மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அரூரில் “திராவிடப் பொங்கல்” விழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட், வாலிபால், கபாடி…

“எங்கள் கனவுகளுக்கு ஒரு கருவி”

இலவச மடிக்கணினி திட்டத்திற்கு முதல்வருக்கு மாணவர்கள் நன்றி….🙏🙏🙏 கள்ளக்குறிச்சி | மாணவர் குரல். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகதமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும்“உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி திட்டம்,மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் – மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வனத்துறை சார்பில் வணிக நோக்கில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இம்மாவட்டத்திலேயே காகித தொழிற்சாலை (Paper Mill Unit) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வலுப்பெற்று வருகிறது.…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…