Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

8 அடி குச்சியில் தேசியக் கொடியா? — வெட்கக்கேடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 6 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றம்.

விழுப்புரம் – ஜனவரி 29 விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 08.08.2017 அன்று பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை…

குடியாத்தத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்
தொடர் காத்திருப்பு போராட்டம்.

குடியாத்தம் | ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர் செந்தில்…

சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் இளைஞர் சடலம்
மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம் – 5 பேர் கைது.

சென்னை | ஜனவரி 29 சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ள தகவல் வெளியாகி…

தொழில்கடன் ரூ.50 லட்சம் தருவதாக ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி 2 பேர் கைது – கார் பறிமுதல்.

திண்டுக்கல் – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர்…

தேசிய பெண் குழந்தைகள் தினம்: வட மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வடமதுரை – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு…

குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

குடியாத்தம் – ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார்…

மறைமலை நகர் பகுதிகளில் 31.01.2026 சனிக்கிழமை மின் தடை.

மறைமலைநகர் | ஜன.31:மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மறைமலைநகர் 110/33–11 KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31.01.2026 (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி…