Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழா – குடியாத்தத்தில் மரியாதை.

தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர்–ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், அவர்களின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, செருவங்கி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன்…

சின்னசேலம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு…!

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி சின்னசேலம் | ஜன.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பள்ளியில் சமத்துவ முழக்கம்
தீண்டாமை – தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு…!

சின்னமனூர் | ஜன.30 தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி…

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை நடவடிக்கை வேண்டும்.

விழுப்புரம், ஜன.30 விழுப்புரம் நகரில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முதல் சோலை மஹால் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சென்னை…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…

📰 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்
பெயர் மாற்றத்தை கண்டித்து குடியாத்தத்தில் தர்ணா.

குடியாத்தம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, குடியாத்தம் யூனியன் அலுவலகம் எதிரே வாயில் கருப்பு கொடி கட்டி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த…

📰 திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 35-வது வார்டு கவுன்சிலர் ஜோதிபாசு கோரிக்கை…!

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 48 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பல்வேறு…

📰 டேனரி தொழிலாளர்கள் உயிர் பாதுகாப்பு கோரி
பேர்ணாம்பட்டில் CITU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட் பேருந்து நிலையம் அருகே, இந்திய தொழிற்சங்க மையம் (C.I.T.U) வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில், தமிழக அரசு மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து…

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…