குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
குடியாத்தம், டிசம்பர் 19:திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்குடியாத்தம்…







