Wed. Nov 19th, 2025

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…

கிராம சபை கூட்டம் முக்கிய ஆலோசனைகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் — மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை)…

“சிலம்பாட்ட சிறுவர்களுடன் உற்சாகமாக இணைந்த முதலமைச்சர் ஸ்டாலின்!”

தென்காசி,தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், சுரண்டை நகராட்சி கீழசுரண்டை பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு நிகழ்த்தினர். அந்த வேளையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…

சவிதா பல்கலைக்கழகத்தில் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை: சவிதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் சார்பில், ஜூலை 24ஆம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் எனும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மையத்…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

நீலகிரி மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் – அறிவிப்பு.

ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து…