Sun. Jan 11th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

**நெல்லை – தென்காசியில் மிக கனமழை எச்சரிக்கை!
கடலோரம் முதல் மலை கிராமங்கள் வரை கனமழை வாய்ப்பு**

தென்காசி / நெல்லை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் தாக்கம், இன்று மற்றும் நாளை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று…

**அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை
திரளான பக்தர்கள் வரவேற்பு**

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலின் திருஆபரணப் பெட்டி, வழக்கம்போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வழிபடுவதற்காக தென்காசிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ஆன்மீக நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அச்சன்கோவில்…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…

நாற்று நட்டு போராட்டம்…? சாலை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்…!

சுரண்டை | டிசம்பர் 15 – சுரண்டை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட 8-வது தெரு, அழகாபுரி பட்டணம் தெருவில் வாறுகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சாலை சீரமைக்கப் படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும்…

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

உலக அரங்கில் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திருமதி.சுப்ரியா சாகு I.A.S அவர்களுக்கு தமிழ்நாடு டுடே வாழ்த்துக்கள்…!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் பெற்று ள்ளார்கள். உலக அளவிலில் இந்தியா வுக்கு…

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாள் விழாவையொட்டி பங்களா சுரண்டை முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை.

தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை —சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பங்களா சுரண்டையில் அமைந்துள்ள தபீத்தாள் முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுரண்டை தொழிலதிபர்கள் தர்மர், ரஜினி பாலாஜி, அமல்ராஜ், மற்றும்…

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி.

AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி. தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா – அரும்பாக்கம் அரசு பள்ளி மாணவிக்கு 3-ஆம் பரிசு!

சென்னை மாவட்டம் | 07.12.2025 சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில்,மொத்தம் 114 மாணவர்கள் பங்கேற்ற நிலையில்,அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த8-ஆம் வகுப்பு மாணவி…