Fri. May 29th, 2026

Category: தமிழ்நாடு டுடே

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

🔴 முக்கிய செய்திகள் | 30-03-2026.

⛽ எரிபொருள் நெருக்கடி – மத்திய அரசு அவசர முடிவு…? 🌍 Israel–Iran conflict காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 🛢️ 21 மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அனுமதி: 👉 21 மாநிலங்கள்…

தமிழ்நாட்டில் MLA-வின் பணிகள் மற்றும் பொறுப்புகள் – ஒரு விரிவான பார்வை.

தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்பது தனது தொகுதி மக்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே முக்கியமான இணைப்புப் பாலமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதிலிருந்து தொடங்கி, தொகுதி மேம்பாடு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு வரை பல்வேறு பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.…

தமிழ்நாடு தேர்தல் களம் 2026. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் திட்டம்….?

●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🔥 தமிழ்நாடு டுடே முக்கிய செய்திகள் 25-03-2026 ●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🎯 Campaign தொடங்கட்டுமா…? 🔹 வரும் 27ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார். 🔹 வேட்பாளர்கள் முன்னிலையில்,…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

🌟 இது ஒரு நடிகரைப் பற்றிய கதை அல்ல…! வேர்களை மறக்காத நினைவின் கதை…!!

🌾 மகாராஷ்டிராவில் ‘ரஜினிகாந்த் கிராமம்’ – ஒரு உணர்ச்சி பூர்வமான கதை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அவர் வெறும் நடிகர் அல்ல…? அவர்களுடைய வீட்டுப்…

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்…?

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு: திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26…

ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?

🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…