குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.
வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…










