Fri. May 29th, 2026

Category: தமிழ்நாடு டுடே

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.

கொளத்தூர் தொகுதியில் ரூ.17.64 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள். 🗓 10.02.2026 | 📍 சென்னை மாவட்டம், கொளத்தூர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில்…

முக்கிய செய்தி | மாவட்ட காவல் துறை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம். புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….! வேலூர் – பிப்.10 வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, பாஜக மட்டுமல்லாது அதன் கூட்டணி அரசியலையும் குலுக்கியுள்ளது. லைம்லைட் அரசியல் –…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில்,…

🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.

அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…