ஏன் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதில்லை?
இந்தியர்களின் உளவியல் – மனு ஜோசெப்பின் “Why The Poor Don’t Kill Us” நூலின் சுருக்கமும் சமூகப் பார்வையும். தொகுப்பு: ஷேக் முகைதீன், துணை ஆசிரியர் இந்தியாவில் செல்வச் சீர்மையின்மை உலகில் மிக மோசமான அளவை எட்டியுள்ளது. மிகச்சிலர் கையில்…









