பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!
**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…