Wed. Nov 19th, 2025

Category: கல்வி

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)…
நுண்கலைக் குழுவின் நிறைவு விழா – 2025.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Vigneshwar.

குவியும் பாராட்டுக்கள் – சென்னை – நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு…!

ரெயிலில் தவறவிட்ட ₹3.5 லட்சம் மீட்ட சென்னை மாணவர்கள் – ரெயில்வே போலீசார் பாராட்டு! அரக்கோணத்திற்கு அருகேயுள்ள மின்னல் பகுதியைச் சேர்ந்த மாதவன் (22), விக்னேஷ் (21), மற்றும் கைலாசபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) ஆகிய மூவரும் சென்னை நந்தனம் கலை…

பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!

**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் தாலுகா, வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வி.கே.…

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…