Sun. Jan 11th, 2026

Category: கல்வி

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா – அரும்பாக்கம் அரசு பள்ளி மாணவிக்கு 3-ஆம் பரிசு!

சென்னை மாவட்டம் | 07.12.2025 சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில்,மொத்தம் 114 மாணவர்கள் பங்கேற்ற நிலையில்,அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த8-ஆம் வகுப்பு மாணவி…

🟥 மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரும்பாக்கம் அரசு பள்ளி முத்திரை!

கேலிச்சித்திரம் – முதல் இடம் | பொம்மலாட்டம் – இரண்டாம் இடம் சென்னை மாவட்டம் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில்,அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 🏆…

🟥 திருக்குறள் முற்றோதலில் தேர்வு – அரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழ். சென்னை மாவட்டம் | 07.12.2025 சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில்,அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி – பரிசளிப்பு விழா!

(State Level Open Category 5 Side Football Tournament) நிகழ்வு ஏற்பாடுகள்:மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம். இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம். கிருஷ்ணகிரி மாவட்டம்…

திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

சென்னை – வியாசர்பாடி, நவம்பர் 29, 2025:வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் அமைந்துள்ள திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணமயமான “Kids Carnival – மழலையர் திருவிழா” சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவிழா தொடக்க நிகழ்ச்சி:…

பழனியில், போதையில்லா தமிழ்நாடு…! விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பழனியில் போதை இல்லா தமிழக விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாணவர்களுக்கு காவல்துறையினர் உறுதிமொழி எற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழனி:அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று “போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி மொழி ஏற்போம்” என்ற தலைமையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியளவில்…

“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி: மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..? கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக…

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……