Thu. Nov 20th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காத 10 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

சென்னை:இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் — அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற…

👉 “கரூர் கூட்ட நெரிசல்: 41 உயிர்களை காவு கொண்ட அலட்சியம் – FIR வெளிச்சம் காட்டும் அதிர்ச்சி உண்மைகள்”

📰 கரூர் கூட்ட நெரிசல் விபத்து – FIR வெளிச்சம் போடும் அதிர்ச்சி உண்மைகள்: கரூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் விஜய் பங்கேற்ற தவெக (தமிழக வெற்றி கழகம்) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

கல்விதான் நம் வாழ்க்கையின் வெளிச்சம் ✨

நேற்று (26/09/2025) நடந்த “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி, பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தது. மேடையில் பேச வந்த அரசுப்பள்ளி மாணவர்கள், தங்கள் வலியையும், போராட்டங்களையும், அதைக் கடந்துசெல்ல வைத்த கல்வியின் சக்தியையும் உருக்கமாகச் சொன்னார்கள். “எங்கள் பெற்றோர்…

பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?

அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறுவார்கள் – பிரதமர் மோடி.

புதுதில்லி, செப்டம்பர் 21:நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்புகள் பற்றிய விளக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுப் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி,…

உலக அரங்கில் இந்தியாவின் குரல்: ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிராக சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்!

அதிகாரத்தின் மிரட்டலை மறுத்து, மனித குலத்திற்கே சேவை செய்கிறேன் என அறிவித்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சர்வதேச அரங்கில் கரவொலி உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அவமதிப்பை நேருக்கு நேர் எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் பதில்,…

சமூக வலைதள கட்டுப்பாடும் – நீதித்துறையின் முக்கிய பங்கும்?

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவது சிக்கலானதும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். இதில், சட்டங்களை விளக்குவதிலும் முன்னுதாரணங்களை அமைப்பதிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. 1. கட்டுப்பாட்டிற்கான காரணங்கள்: சமூக வலைதள கட்டுப்பாட்டின் தேவைகள் பொதுவாக பின்வரும் கவலைகளில் இருந்து எழுகின்றன: தவறான தகவல்கள் மற்றும்…

சோசியல் மீடியா கட்டுப்பாடு – கருத்துரிமை கேள்விக்குறியில்?

சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச்…

ஒரு பந்து உலகையே மாற்றும்…? சிறப்பு கட்டுரை!

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி: கோவை: “சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும்…