Fri. Feb 27th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

19/12/2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை…

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக முறைகேடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு…

🚨 தமிழ்நாடு டுடே – கடும் கண்டன அறிக்கை!

குடிநீர் வாரிய அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து….! செய்தியாளர் விபத்து சம்பவம். கன்னியாகுமரி மாவட்டம் | டிசம்பர் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் பொதுமக்களின் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,அதன்…

தமிழ்நாடு மழைக்காலம் இரு வேறு நிலைகள்…?

🔴கனமழை பெய்த போதிலும் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு கிடக்கும் 354 ஏரிகள்…? சமீப காலமாக தொடர்ச்சியாக கனமழை பெய்திருந்தாலும், தமிழ்நாட்டில் 354 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பாசனம் மற்றும்…

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது…!

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். தாழையூத்து | டிசம்பர் 15, 2025 நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், தாழையூத்து ஊராட்சியில் கனிமம் மற்றும்…

உலக அரங்கில் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திருமதி.சுப்ரியா சாகு I.A.S அவர்களுக்கு தமிழ்நாடு டுடே வாழ்த்துக்கள்…!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் பெற்று ள்ளார்கள். உலக அளவிலில் இந்தியா வுக்கு…

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுகோள்…! துரை வைகோ MP.

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு.…

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடக்கமா…? ஓ.பன்னீர்செல்வம்? டிச.23-ல் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை | டிசம்பர் 2025 : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கியிருக்கலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் மீண்டும்…