Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து…? இந்திய தேர்தல் ஆணையம்!

தேர்தலில் போட்டியிட வில்லை என அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்..!! இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!! =================================== தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக் கூறி நாட்டில் மக்கள் பணியாற்றி…

அமீபா மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

👉 Naegleria fowleri என்ற “சுதந்திரமாக வாழும் அமீபா” காரணமாக உருவாகும் ஒரு கடுமையான தொற்று.👉 இது பெரும்பாலும் சுத்தமில்லாத நீரில் (குளங்கள், ஏரிகள், நீச்சல் குளங்கள், தொட்டிகள்) காணப்படும்.👉 இந்த அமீபா குடிநீர் மூலம் வயிற்றுக்குச் சென்றால் பெரும்பாடு இல்லை;…

🙏தமிழ்நாடு டுடே ஆழ்ந்த இரங்கல் 🗞️

இரங்கல் செய்தி! நாடகம், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை…

செய்திகள் குறிப்புகள்:

1. போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவும், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா…

அமித் ஷா – இந்தியாவில் போராட்டங்கள் – ஆய்வு செய்ய BPR&D-க்கு உத்தரவு.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து போராட்டங்களையும், குறிப்பாக 1974 பிறகு நிகழ்ந்த போராட்டங்களை ஆராய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இயக்கம் (BPR&D) க்கு உத்தரவு, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.…

பா.ஜ.க.-வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது ஏன்? – சீமான் விளக்கம்…?

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று 15 எம்.பிக்களும், 2 அமைச்சர்களும் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை…

நலத்திட்டங்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுடன்…

இன்றைய முக்கிய செய்திகள்:

தேதி: 18 செப்டம்பர் 2025 | வியாழக்கிழமை: 📰 முக்கியச் செய்தி: வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினம்; மருத்துவர்கள் – ராமதாஸ், அன்புமணி தனித்தனி அஞ்சலி. 1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக, பாமக நிறுவனர்…

“அடுத்த  தலைமுறையினர்க்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு”என்ற தலைப்பில் இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தி வெளியீடு எண்: 162/2025 நாள் – 16.09.2025 பத்திரிகை செய்தி:இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் சென்னை.செயிண்ட். தாமஸ் கலை & அறிவியல் கல்லூரி மற்றும் 1500+மாணவர்களுடன் இணையவழி கிரைம் விழிப்புணர்வுதமிழக இணையவழி குற்றப் பிரிவு வாய்மை குரல் மற்றும் செயிண்ட்…

🔍 குமரி நான்கு வழிச் சாலை – தரமற்ற பணிகளின் பின்னணியில் யார்?

ஒரு விசாரணை சிறப்புக் கட்டுரை: தொடக்கம் – “தரமான பணி” என்ற ஆட்சியரின் வாக்குறுதி: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், “நான்கு வழிச் சாலை பணிகள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் மேற்கொள்கிறது.…