Wed. Nov 19th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் மீது தாக்குதல் – கனிமொழி கண்டனம்!

டெல்லி, அக். 6:டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் அப்பாண்டே ராஜ் மீது வலதுசாரி அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, டி.எம்.கே. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

உச்சநீதிமன்ற தாக்குதல் சம்பவத்தால் அதிர்ந்த நாடு – அமைதியுடன் எதிர்கொண்ட பி.ஆர்.கவாய்க்கு தேசிய அளவில் பாராட்டு! புதுதில்லி:இந்திய உச்சநீதிமன்ற வளாகத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடந்த தாக்குதல் சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் நீதித்துறை மரியாதையை சோதனைக்கு உட்படுத்தும்…

இந்திய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீசியதை கண்டித்து சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!!

கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!!!? சனாதன ஜாதி வெறி பிடித்த கும்பல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே…

சமூகமும் பொருளாதாரமும் – “ஒரே நாடு, இரட்டை வரி!”

2017ஆம் ஆண்டு இந்தியாவில் “ஜி.எஸ்.டி.” அமல்படுத்தப்பட்டபோது “ஒரே நாடு – ஒரே வரி” என்ற கோஷம் மக்களிடம் நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும், பெட்ரோல் – டீசல் மற்றும் மதுபானங்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வட்டத்துக்குள் வரவில்லை. இதன் விளைவாக,…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் 13,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு…?

சவூதி அரேபியா, அக்டோபர் 5:சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13,000–16,000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 176 ஓவியங்கள் அடங்கியுள்ளன. ஒட்டகங்கள், ஐபெக்ஸ், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் இன்றைய காலத்தில் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை…

🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓

📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…

ஒரு சகாப்தம் முடிந்தது – பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் சிறப்பு…!

அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…