Fri. Feb 27th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது மக்களின் சேமிப்பை அபாயத்தில் தள்ளும் திட்டமா?

வங்கி மோசடிகளுக்குப் பின்னாலுள்ள அமைப்பு குற்றங்கள், அரசின் பொறுப்பின்மை, மக்களிடையே உருவான அச்சம்—திரு. சமஸ் கட்டுரையின் விரிவான பகுப்பாய்வு. நீரவ் மோடி ரூ.12,686 கோடி மோசடி வெடித்த பின், வங்கிகளை நோக்கிய பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைந்துள்ளது. இந்த…

ஏன் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதில்லை?

இந்தியர்களின் உளவியல் – மனு ஜோசெப்பின் “Why The Poor Don’t Kill Us” நூலின் சுருக்கமும் சமூகப் பார்வையும். தொகுப்பு: ஷேக் முகைதீன், துணை ஆசிரியர் இந்தியாவில் செல்வச் சீர்மையின்மை உலகில் மிக மோசமான அளவை எட்டியுள்ளது. மிகச்சிலர் கையில்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:

விழுப்புரம் – தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை : அன்னியூர் சிவா MLA மனு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கரும்புள்ளி வளைவுகள் (Black Spots) உடனடி சீரமைப்பு தேவைப்படும் முக்கியமான இடங்களாக உள்ளன. இந்த நிலையில்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA,விசிக தலைவர்…

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றத் தடைக்கு எதிராக.

குடியாத்தம் முருகன் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து ஆன்மீக முறையீடு. வேலூர் மாவட்டம் | குடியாத்தம்டிசம்பர் 10 | சஷ்டி தினம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் தமிழக அரசு மற்றும் இந்து சமய…

எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை துறை கலைஞர்களுக்கு என்.ராம் அவர்களின் வேண்டுகோள்.

வெறுப்புப் பேச்சு: ஜனநாயகம் எதிர்கொள்ளும் நவபாசிச சவால் – என்.ராம்தீக்கதிர் . டிசம்பர் 8, 2025 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் ஊடகவியலாளர் என். ராம் அவர்கள் காணொலி மூலம் உரையாற்றினார். வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பின்னேயுள்ள…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…

மதுரையில் ரூ.150 கோடி மதிப்பிலான வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு – போக்குவரத்து கனவுக்குத் தீர்வு கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக விளங்கும் மதுரை – தொண்டி சாலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் அவர்கள்…