Mon. Jan 12th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை சந்தித்து வாழ்த்திய வழக்கறிஞர் ப.வில்சன் எம்.பி.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய் அவர்கள் ஓய்வு பெற்றதையொட்டி, இன்று அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ப. வில்சன் தெரிவித்தார். நீதிபதி கவாய் அவர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு.

முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் பெரும் துயரம். ரியாத் / ஹைதராபாத்:சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த புனித பயணிகள் 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 46…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு: “ஒரே மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் இயங்க முடியாது” – மசோதாக்கள் மீது ஆளுநரின் அதிகார வரம்பு தெளிவு…!

நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ள ஒரு முக்கிய அரசியல், அரசியலமைப்புச் சம்பவத்தில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் செயல்முறை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசியலமைப்பின் 143வது பிரிவு படி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு தொடர்பான…

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

நெல்லை வெள்ளம்: 1992ன் கொடூர இரவு 2025ல் மீண்டும் உயிர்ப்பது!

நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்! நெல்லை மாவட்டம்.1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும்…

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…