Mon. Apr 20th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

கடும் குளிர் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ‘அன்பு பாலம்’ மனிதநேய சேவை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், பிப்ரவரி 4ஆம் தேதி, அன்பு பாலம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடும் குளிர் தாக்கத்தில்…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…

விளையாட்டுத் துறையில் சின்னமனூர் மாணவியின் சாதனை…!

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, மாவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள்…

மாற்றுத்திறன் தடையல்ல – மன உறுதியே வெற்றியின் பாதை…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

நினைவேந்தல் நிகழ்வு: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை: காமராஜர்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து…

C. N. அண்ணாதுரை அவர்களின் 57வது நினைவு நாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் | திமுக வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், சி.ந.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி…

விவசாய வளம் வேண்டி ‘நிலா பெண்’ வழிபாடுவேடசந்தூர் அருகே கோட்டூர் தேவி நாயக்கன்பட்டியில் நூற்றாண்டு பாரம்பரியம்.

வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே அமைந்துள்ள கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிப்படைய வேண்டி தைப்பூச தினத்தன்று ‘நிலா பெண்’ வழிபாடு எனப்படும் பாரம்பரிய வழிபாடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தேர்வு – எட்டு நாள் விரதம்: இந்த…