Sun. Mar 22nd, 2026

Category: மாநில அரசு

மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழா!

இன்று வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழாவில், ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .அவர்கள் கலந்து கொண்டு கொடி…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

அபாயத்தின் விளிம்பில் தென் பெண்ணை ஆற்று மேம்பாலம் மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் தற்போது கடும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் – மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வனத்துறை சார்பில் வணிக நோக்கில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இம்மாவட்டத்திலேயே காகித தொழிற்சாலை (Paper Mill Unit) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வலுப்பெற்று வருகிறது.…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…

குப்பை கூடாரமாக மாறும் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி – நோய் பரவும் அபாயம்.

தென்காசி | மேலநீலிதநல்லூர் | சேர்ந்தமரம் | செய்தி: தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சியில், குறிப்பாக 10-வது வார்டு அண்ணா காலனி பகுதியில், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.…

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ‘சூப்பர் சிக்ஸர்’ மூவ்!

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை – மெட்ரோ கட்டுப்பாட்டுக்குள் MRTS. சென்னை | சிறப்பு செய்தி. இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு முக்கியமான மாற்றம் சென்னையில் நிகழ இருக்கிறது.சென்னை புறநகர் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பான MRTS…


பொதுமக்கள் வசதியை மையமாக்கிய புதிய வால்வோ பேருந்து சேவை நாகர்கோவில், சென்னை பயணத்தில் நேரம், வசதி, பாதுகாப்பு மேம்பாடு!

சென்னை | டிசம்பர் 24, 2025. தென் தமிழக மக்களின் நீண்டகால பயண தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் வசதியை முதன்மைப்படுத்தி, நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் புதிய வால்வோ பேருந்து சேவையை நாளை மறுநாள்…