Mon. Apr 13th, 2026

Category: பொதுநலம் / சமூக ஆர்வலர்கள்

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

மரக்காணம் பேருந்து நிலையம்–VAO அலுவலக கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்: உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரம், ஜனவரி. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மரக்காணம் பேருந்து நிலையம், மரக்காணம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலக கட்டிடம் ஆகியவை மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்…

தர்மபுரி பொம்மிடியில் T.V.K பேனர் விவகாரம் – IPC / BNS பிரிவுகளில் வழக்கு | சட்ட ஒழுங்கு பாதிக்க முயற்சி என காவல்துறை எச்சரிக்கை.

தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கவிதா திரையரங்கில், த.வெ.க. (T.V.K) கட்சித் தலைவர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினரிடையே கைகலப்பாக மாறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயம் –…

🌍உலகம் உங்கள் கையில்🌏

முதல்வரின் டிஜிட்டல் கல்வி Vision ,அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா…! வேலூர், ஜனவரி : தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தை அறிவுசார் சமுதாயமாக (Knowledge Society) மாற்றும் நோக்கில்,கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல்…

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் – இளைஞர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அழைப்பு.

தர்மபுரி | ஜனவரி :மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக…

அரசு ஊழியர் அந்தஸ்து கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…!

திண்டுக்கல்லில் சாலை மறியல் – 500-க்கும் மேற்பட்டோர் கைது…..? திண்டுக்கல் | ஜனவரி. குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பராமரிப்பில் அடித்தளப் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான வாழ்வாதார உரிமை மற்றும் அரசு ஊழியர் அங்கீகாரத்தை கோரி இன்று சாலையில் அமர்ந்தனர்.திண்டுக்கல்…

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…

தென்காசி: சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகம் – நிரந்தர மருத்துவர் நியமனம் அவசியம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம்: தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள்…

தென்காசி: 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை இரு மார்க்கங்களிலும் இயக்க கோரிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி.

தென்காசி மாவட்டம்: மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, தலைவர்…

🏅🥉🥈சமூக சேவைக்கு சமூகத்தின் மரியாதை…!

“ராஜ கலைஞர் விருது” பெற்ற குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஆலோசகர் H. ஜாகிர் ஹுசைன். திருச்சி | 04.01.2026 தமிழக பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும்“ராஜ கலைஞர் விருது”என்பது கலை, பண்பாடு மட்டுமின்றிசமூக மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களைஅடையாளம் காணும் உயரிய…