Mon. Jan 12th, 2026

Category: நிருபர் பக்கம்

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி தர்மபுரி, டிசம்பர் 15 : “தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வருகை – விழாவாக கொண்டாடிய தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சிறுத்தைகள்.

தருமபுரி : திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான திரு. பி. பழனியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்த வருகை தந்த விடுதலைச் சிறுத்தை கட்சி…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…

புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார்,பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர் திருட்டு கும்பல் 6 பேரை கைது செய்தனர்…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ராஜா வீதி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர்களை திருட முயன்ற கும்பலை நகர காவல் நிலைய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

பொது விநியோகத் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினராக லாவண்யா தினேஷ் நியமனம்.

வேலூர், டிசம்பர் 15 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா தினேஷ். இவர் குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக்…

காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவ சேவை இல்லை.

பொதுமக்கள் கடும் புகார்! காணை, டிச.13 விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இல்லாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சுகாதார நிலையத்தில்…

கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கம்: அன்னியூர் சிவா MLA-விற்கு ஏழுசெம்பொன் கிராம மக்கள் நன்றி!

விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி —விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் புதியதாக கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு பிரிக்கப்பட அயராது இரவும் பகலும் உழைத்த சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA அவர்களுக்கு, ஏழுசெம்பொன் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேரில்…

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் சார்பில் போட்டியிட பி.எஸ். ஜெய்கணேஷ் விருப்ப மனு.

கள்ளக்குறிச்சி மாவட்டம்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், சின்னசேலத்தார் பி.எஸ். ஜெய்கணேஷ் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை MLA…