Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

சென்னை மக்கள் மாளிகையில் 2026 பொங்கல் விழா…!

ஊழியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடிய ஆளுநர் ஆர்.என். ரவி. சென்னை | ஜனவரி 9, 2026 சென்னை ராஜ்பவன் எனப்படும் மக்கள் மாளிகையில், தமிழர் திருநாளான பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,2026 ஆம்…

மாரண்டஅள்ளியில் “திராவிடப் பொங்கல் – சமூக நீதிக்கான திருவிழா…!

மாபெரும் கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன். தருமபுரி. தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக நீதியின் மதிப்புகளை இளைஞர்களிடையே விதைக்கும் நோக்கத்துடனும் “திராவிடப் பொங்கல் –…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.

பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் துவக்கம். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

தேர்தல் கால மக்கள் இணைப்பு அரசியல் – இளைஞர் சக்தியை களமிறக்கிய “திராவிட பொங்கல் விழா–2026” கைப்பந்து போட்டி.

விழுப்புரம் | ஜனவரி 2026 தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள்–இளைஞர் இணைப்பு அரசியலும் பிரதிபலிக்கும் வகையில்,“திராவிட பொங்கல் விழா – 2026” நிகழ்ச்சிகள் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,விக்கிரவாண்டி…

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்.

பெரம்பலூர் | ஜனவரி 7 தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…

குடியாத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி.

குடியாத்தம் | ஜனவரி 8 தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட லிங்குன்றம்…

மரக்காணம் பேருந்து நிலையம்–VAO அலுவலக கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்: உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரம், ஜனவரி. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மரக்காணம் பேருந்து நிலையம், மரக்காணம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலக கட்டிடம் ஆகியவை மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்…

தர்மபுரி பொம்மிடியில் T.V.K பேனர் விவகாரம் – IPC / BNS பிரிவுகளில் வழக்கு | சட்ட ஒழுங்கு பாதிக்க முயற்சி என காவல்துறை எச்சரிக்கை.

தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கவிதா திரையரங்கில், த.வெ.க. (T.V.K) கட்சித் தலைவர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினரிடையே கைகலப்பாக மாறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயம் –…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

சபரிமலை மகரவிளக்கு விழாவை முன்னிட்டு ரன்னி தோட்டமண் காவிலிருந்து பஞ்சவர்ண பொடிகள் ஒப்படைப்பு.

கேரளா / சபரிமலை : சபரிமலை மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, ரன்னி தோட்டமண் காவிலிருந்து பாரம்பரியமாக வழங்கப்படும் பஞ்சவர்ண பொடிகள் சபரிமலைக்கு இன்று விழாவாக ஒப்படைக்கப்பட்டன. மகரவிளக்கு விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் மணிமண்டப களமெழுத்து பாடலுக்காக பயன்படுத்தப்படும்…