Mon. Jan 12th, 2026

Category: நிருபர் பக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…

கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை…! காவல்துறைக்கும் சவால்…?

காவல்துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி மன்னன் – கம்பைநல்லூர் ஓலைப்பட்டி வெங்கடேஷ்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்? தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கள்ள லாட்டரி விற்பனை பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கம்பைநல்லூர் மற்றும்…

நாற்று நட்டு போராட்டம்…? சாலை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்…!

சுரண்டை | டிசம்பர் 15 – சுரண்டை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட 8-வது தெரு, அழகாபுரி பட்டணம் தெருவில் வாறுகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சாலை சீரமைக்கப் படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும்…

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

விக்கிரவாண்டியில் ரூ.7.30 கோடி நவீன நெல் சேமிப்பு தளம் – அடிக்கல் நாட்டப்பட்டது.

விக்கிரவாண்டி: திமுக கட்சி துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மருத்துவர் பொன்.கெளதம சிகாமணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, விக்கிரவாண்டி V.சாலை ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் சார்பில்…

கோவில் கும்பாபிஷேகம்.

குடியாத்தம் அருகே சேம் பள்ளி கிராமத்தில்ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலயமஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் | டிசம்பர் 15, 2025 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள…

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி தர்மபுரி, டிசம்பர் 15 : “தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வருகை – விழாவாக கொண்டாடிய தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சிறுத்தைகள்.

தருமபுரி : திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான திரு. பி. பழனியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்த வருகை தந்த விடுதலைச் சிறுத்தை கட்சி…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…