பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் – மூவர் கைது
விழுப்புரம் மாவட்டம் | அரகண்டநல்லூர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேர்…









