விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா!
பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அதற்கான CCTV கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (டிசம்பர் 30, 2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம்…










