தென்காசி மாவட்ட காவல்துறை – பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மரம் நடும் விழா!
தென்காசி, மார்ச் 26:இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து இன்று மரம் நடும் விழா நடத்தினர். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் தலைமையில், மாவட்ட…