Wed. Nov 19th, 2025

Category: அரசியல் பக்கம்

*பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்*

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க.…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு விலகிய Dr. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், அஇஅதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சந்தனமாலை அணிவித்து வாழ்த்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் அருகில். தஞ்சாவூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) இணைந்துள்ளார். இந்த நிகழ்வை…

எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஏகேஆர். ரவிச்சந்தர்

அஇஅதிமுக விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக நேரில் வாழ்த்து பெற்றார் – தொண்டர்களிடம் பாராட்டுகள் குவிந்தன. தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் அவர்கள், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா இளைஞர் அணி…

7 அடி சுவர் ஏறி ‘ஈஸி சாட்’ – தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுருக்கமாக செல்லும் மக்கள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, சில பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் சுருக்க வழியாக பயணிக்க 7 அடி உயரம்…

அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது..

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:

வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…

அண்ணாமலை பதவி மாற்றம்? பாஜக முடிவெடுத்துவிட்டதா?

சென்னை: தமிழகத்தில் அண்ணாமலையின் பதவி மாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பாஜகவில் உள்ளோர் இதை மறுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை…

தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் தாமரை’; அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சியா?

சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவைப் பிளக்க பாஜக முயற்சிக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு பெங்களூர் வழியாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ளுக்குள்…