Tue. Apr 14th, 2026

Category: அரசியல் பக்கம்

கம்பத்தில் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்….!

தேனி மாவட்டம் | உத்தமபாளையம்.குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி விசிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சம்பவத்தின் பின்னணி: தேனி மாவட்டம் கம்பத்தில் இளைஞரான வைரவஹரிஸ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

எல்லாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் திறப்பு விழா…!

திருவள்ளூர் மாவட்டம் | பிப். 05அலுவலக திறப்பு – கட்சி செயல்பாடுகளுக்கு புதிய தளம். திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலகம், பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள தும்பாக்கம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம்,…

குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

நினைவேந்தல் நிகழ்வு: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை: காமராஜர்…

C. N. அண்ணாதுரை அவர்களின் 57வது நினைவு நாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் | திமுக வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், சி.ந.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி…

முதல்வர் தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சிப்பது சரியல்ல. ஜான் பாண்டியன். சோழ மன்னர்களை இழிவுபடுத்திய பேச்சுக்கு கடும் கண்டனம்.

பள்ளிகொண்டா, பிப்ரவரி 1 :தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் ஜான்…

ரிஷிவந்தியம்: திமுகவில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு
எம்எல்ஏ வசந்தம் க. கார்த்திகேயன் முன்னிலையில்….!

ரிஷிவந்தியம் | ஜன.31 கள்ளக்குறிச்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மாவட்ட கட்சி செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க. கார்த்திகேயன், B.Sc, MLA அவர்களின் முன்னிலையில், திமுகவில் முக்கிய கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கராபுரம் வடக்கு…

📰 டேனரி தொழிலாளர்கள் உயிர் பாதுகாப்பு கோரி
பேர்ணாம்பட்டில் CITU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட் பேருந்து நிலையம் அருகே, இந்திய தொழிற்சங்க மையம் (C.I.T.U) வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில், தமிழக அரசு மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து…

குடியாத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி.

குடியாத்தம் | ஜனவரி 8 தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட லிங்குன்றம்…

இடதுசாரி அரசியலிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ரெஜி லூக்காஸ்.

திருவனந்தபுரம் | ஜனவரி — 35 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் அரசியல் பயணத்தில் இருந்த ரெஜி லூக்காஸ், இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது…

தர்மபுரியில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி.

தர்மபுரி | ஜனவரி 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர்…