Tue. Apr 14th, 2026

Category: அரசியல் பக்கம்

அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர்…

மோளையானூரில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி, நவம்பர் 25:தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. கூட்டம் தருமபுரி…

மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள்…

அதிரடி அரசியல்…? OPS மற்றும் வைத்தியலிங்கம் எச்சரிக்கை…?

ஓபிஎஸ் அதிரடி எச்சரிக்கை: “டிசம்பர் 15–ல் முக்கிய முடிவு… அதிமுக திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்!” சென்னை:அதிமுக உள்கட்சி பிரச்சனைகள் மீண்டும் புயலை கிளப்பும் நிலையில், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று புதிய அரசியல் அதிர்வை உருவாக்கும் வகையில் டிசம்பர்…

பா.ஜ.கட்சி மாநில தலைவர் தேனி மாவட்டம் நிகழ்வுகள்….!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சட்டமன்ற குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (24.11.2025) தேனி மாவட்டம் சின்னமனூரில் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி நகர பாஜக…

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு ஏற்பாடுகள்…? த.வெ.க. அறிவிப்பு…!!

22.11.2025 – காஞ்சிபுரம்தமிழ்நாடு டுடேசெய்தியாளர்: பெ. லோகநாதன் கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’ கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்…

பசியில்லா மாதவரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக வெற்றி கழகம்.

21.11.2025சென்னை – மாதவரம் M.L. பிரபு தலைமையில் நலத்திட்ட உதவிகள். தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் நடத்திவரும் விலையில்லா விருந்தகம் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம் பகுதியில் ‘பசியில்லா மாதவரம்’ எனும் உணவு வழங்கும் சமூகப் பணித்…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் ! “அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்”, டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சென்னை, 20 நவம்பர் 2025.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” நிகழ்ச்சி விறுவிறுப்பாக , அரூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…