Sun. Jan 11th, 2026

Category: அரசியல் பக்கம்

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக தென்காசி மாவட்ட SDPI மனித சங்கிலி போராட்டம்…!

தென்காசி, ஆகஸ்ட் 8: ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித…

SDPI கட்சி கண்டனம்…!

தென்காசி புளியங்குடியில் கரடி தாக்கி 3 பேர் காயம் – SDPI கட்சி கண்டனம்.தென்காசி மாவட்டம் புளியங்குடி விவசாயப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர்கிறது. இன்று (07.08.2025) காலை 8.30 மணியளவில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டிருந்த சேவம்மா, ராமலெட்சுமி, அம்பிகா ஆகிய மூவரையும் கரடி…

செய்தியாளர் சந்திப்பு…!

அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்…

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள்,…

*பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்*

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க.…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு விலகிய Dr. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், அஇஅதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சந்தனமாலை அணிவித்து வாழ்த்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் அருகில். தஞ்சாவூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) இணைந்துள்ளார். இந்த நிகழ்வை…

எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஏகேஆர். ரவிச்சந்தர்

அஇஅதிமுக விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக நேரில் வாழ்த்து பெற்றார் – தொண்டர்களிடம் பாராட்டுகள் குவிந்தன. தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் அவர்கள், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா இளைஞர் அணி…

7 அடி சுவர் ஏறி ‘ஈஸி சாட்’ – தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுருக்கமாக செல்லும் மக்கள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, சில பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் சுருக்க வழியாக பயணிக்க 7 அடி உயரம்…