Fri. Feb 27th, 2026

Category: அரசியல் பக்கம்

நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு!

‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்…

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில்
மாவட்ட எழுத்தாளர்கள் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு…!

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில், விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார்.சென்னை மண்டல மேலாளர் வரவேற்புரை நிகழ்த்தி, எழுத்தாளர்கள் சமூக மாற்றத்தில் ஆற்றும் பங்கை எடுத்துரைத்தார்.…

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் – நல்லாட்சி தினமாக கொண்டாட்டம்.

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள், நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு சார்பாக, அச்சங்குளம் பகுதியில்…

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் கேப்டனின் 2-ஆம் ஆண்டு குருபூஜை.

அனைத்து கட்சியினர் பங்கேற்புடன் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை** ஸ்ரீராமபுரம் | ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.…

செம்பொன்கரை பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில் ரூ.8 லட்சம்        மதிப்பில் கட்டப்பட்ட இரும்புக் கொட்டகை திறப்பு.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்பொன்கரை பகுதியில் அமைந்துள்ள பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில், இரும்பினாலான கொட்டகை அமைக்கும் பணிக்காக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் கட்டப்பட்ட…

நாகர்கோவிலில் நாஞ்சில் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம்.

நாகர்கோவில் நாஞ்சில் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், மாபெரும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பெருமாள் திருமண்டபத்தில் இன்று (28.12.2025) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,…

ஜி.கே. வாசன் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் முப்பெரும் விழா! அபிஷேகம், அன்னதானம், இலவச கண் மருத்துவ முகாம், நல உதவிகள் வழங்கல்.

குடியாத்தம், டிசம்பர் 28 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், மரியாதைக்குரிய ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் புறநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குடியாத்தத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, குடியாத்தம்…

தமிழ்நாடு பிரஸ் கிளப் – பிளசிங் சர்ச் இணைந்து,கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர், இடைகால் அருகே உள்ள பிளசிங் சர்ச் வளாகத்தில், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிளசிங் சர்ச் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிளசிங் சர்ச்…

தும்பூர் ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்
புதிய வாக்காளர் சேர்த்தல் – நீக்குதல் பணிகளை அன்னியூர் சிவா MLA ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பூர் ஊராட்சியில், பாக எண் 170 மற்றும் 171-ல் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்…

பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்.குடியாத்தம் நகர பாஜக சார்பில் “நல்லாட்சி தினம்” சிறப்பாக கொண்டாட்டம்.

குடியாத்தம் | டிசம்பர் 26 குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள், நல்லாட்சி தினமாக இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய…