Mon. Jan 12th, 2026

Category: அரசியல் பக்கம்

“மத நல்லிணக்க அரசியலை முன்வைக்கும் தளபதி விஜய் – தர்மபுரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா”!

தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

விக்கிரவாண்டி: ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக திறப்பு.

விக்கிரவாண்டி | விழுப்புரம் மாவட்டம் | டிசம்பர் 22, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், (22.12.2025) அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம், கெடார் (செல்லங்குப்பம்) ஊராட்சியில், ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம்…

எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளராக
EKK கோதண்டன் – அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திருவள்ளூர், டிசம்பர் 21: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அதிமுக) திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு, புதிதாக ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக EKK கோதண்டன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள்…

நெல்லையில் தமிழக முதல்வருடன் SDPI கட்சி மாநிலத் தலைவர் சந்திப்பு!

நெல்லை, டிசம்பர் 21 : நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்ததமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை,SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்,இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். இந்த…

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக முறைகேடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

2026 தேர்தல் குறி : வாக்குசாவடி வெற்றி – கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் பூத் லெவல் செயல் திட்டம்!

கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, தருமபுரி மேற்கு மாவட்டம், *பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (60)*க்குட்பட்ட குருபரஹள்ளி ஊராட்சி – வாக்குசாவடி எண் 168, 169 ஆகிய இடங்களில், “என் வாக்குசாவடி –…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழகத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விருப்ப மனு தாக்கல்…?

சென்னை, டிசம்பர் 19:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) தலைமைக் கழகத்தில்,கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,வரவிருக்கும் அரசியல் பணிகள் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகளில் பங்கேற்கும் நோக்கில்,விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க…

குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.

குடியாத்தம், டிசம்பர் 19:திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்குடியாத்தம்…