Sun. Oct 5th, 2025

Category: அரசியல் பக்கம்

கண்டன அறிக்கை…!

தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி…

துரை வை.கோ., நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகை செய்தி.

நேற்று (07.08.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், இந்தியத்…

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக தென்காசி மாவட்ட SDPI மனித சங்கிலி போராட்டம்…!

தென்காசி, ஆகஸ்ட் 8: ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித…

எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டு – தென்காசி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்டனம்…?

தென்காசி:மாநில முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடத் தேர்வு விவகாரம்2009 நவம்பர்…

SDPI கட்சி கண்டனம்…!

தென்காசி புளியங்குடியில் கரடி தாக்கி 3 பேர் காயம் – SDPI கட்சி கண்டனம்.தென்காசி மாவட்டம் புளியங்குடி விவசாயப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர்கிறது. இன்று (07.08.2025) காலை 8.30 மணியளவில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டிருந்த சேவம்மா, ராமலெட்சுமி, அம்பிகா ஆகிய மூவரையும் கரடி…

செய்தியாளர் சந்திப்பு…!

அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்…

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள்,…

*பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்*

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க.…

SDPI – பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்.

பாஜகவையும் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து எஸ்டிபிஐ இடம் பெரும் கூட்டணியை வெற்றியடைய களப்பணியாற்றுங்கள் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் பேச்சு..! தென்காசி மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…