Wed. Nov 19th, 2025

Category: அரசியல் பக்கம்

செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?

ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் – பெரும் சர்ச்சை!

“அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்பிவிடுவோம்” – எடப்பாடி பழனிசாமி…? ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் வெளியீடு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர்…

BREAKING NEWS

📰 இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – முன்னாள் உச்ச நீதிபதி சுதர்சன் ரெட்டி சென்னை, ஆகஸ்ட் 19, 2025:இந்தியா கூட்டணி, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை…

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் – பாமக பொதுக்குழு அதிரடி அறிக்கை!

ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு: சென்னை:பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்…

கண்டன அறிக்கை…!

தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி…

துரை வை.கோ., நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகை செய்தி.

நேற்று (07.08.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், இந்தியத்…

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக தென்காசி மாவட்ட SDPI மனித சங்கிலி போராட்டம்…!

தென்காசி, ஆகஸ்ட் 8: ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித…

SDPI கட்சி கண்டனம்…!

தென்காசி புளியங்குடியில் கரடி தாக்கி 3 பேர் காயம் – SDPI கட்சி கண்டனம்.தென்காசி மாவட்டம் புளியங்குடி விவசாயப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர்கிறது. இன்று (07.08.2025) காலை 8.30 மணியளவில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டிருந்த சேவம்மா, ராமலெட்சுமி, அம்பிகா ஆகிய மூவரையும் கரடி…

செய்தியாளர் சந்திப்பு…!

அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்…

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள்,…