Wed. Jul 23rd, 2025

Category: அரசியல் பக்கம்

தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை வன்மையாக கண்டிக்கிறோம். 26.02.2025 இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா! சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற நிலையில், செய்தி சேகரிக்க சென்ற குமுதம் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர்…

மத்திய அமைச்சர்..” புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்

அமைச்சர் பிடிஆர் இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “பல பத்தாண்டுகளாகவே பார்த்தோம் என்றால் கூட தேசிய அளவில் எங்குக் கல்வி சிறப்பாக இருக்கிறது?, எத்தனை சதவீதம் பேர் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் உருவாகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும்,…

நா.த.க முதன்மை நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜோ.ரகு, மேட்டூர் முன்னாள் நகர தலைவர் ஈளவளவன்(எ)தினேஷ்குமார், பி.என்.பட்டி 4வது வார்டு தலைவர் வ.ஸ்ரீதர், செயளாலர் ர.அருண்ராஜ், 2வது வார்டு செயலாளர் ஆனந்த், பி.என்.பட்டி பொறுப்பாளர்கள் சுதன், உ.நரேந்திரகுமார்,…

உசிலம்பட்டியில் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் – “மக்கள் எதிரி பாஜக!”

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு, திமுக நகர மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் மீதான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தெற்கு…

சாதிவாரி கணக்கெடுப்பு?

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு – சமூகநீதி வழியில் தமிழகமும் முன்னேற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தல்! ஹைதராபாத்: இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக, தெலுங்கானா அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டு அதன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அதன் அடிப்படையில் சமூகநீதி…

உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் செல்லத்துரை…

அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா, (சி.அண்ணாதுரை) 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் தமிழக அரசியலின் முக்கிய தலைவராக, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்குமான போராட்டத்திற்கும் வழிகாட்டிய பெருமைக்குரியவர். கல்வி மற்றும் தொடக்க வாழ்க்கை. அண்ணா…

மே 17 இயக்கம் அறிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்…

1948 ஜனவரி 30ம் நாள் – மகாத்மா காந்தியின் நினைவாக இக்கட்டுரை!

மகாத்மா காந்தி கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னணி – சுருக்கம்: 1948 ஜனவரி 30ம் தேதி, மாலைப் பிரார்த்தனை நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தி, இந்துத்துவவாதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதக்கலவரங்கள் அதிகரித்த காலக்கட்டத்தில்,…