Fri. May 29th, 2026

Category: Chief Minister of Tamilnadu – Public Grievances

திண்டுக்கல் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம்.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குஜிலியம்பாறை தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தும் இடத்தில் குடிநீர் வசதி, மயான காத்திருப்பு கூடம்,…

குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு…!

நான்கு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி. குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா காலத்திலும்…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

குடியாத்தம், பெரியார் நகரில் பட்டா வழங்கக் கோரி மனு.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள…

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

🏚️ பாசார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில்!

📍 கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசார் கிராமம். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட பாசார் கிராமத்தில் (கிராம எண் : 59) உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், கடுமையாக பழுதடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…