Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் – இளைஞர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அழைப்பு.

தர்மபுரி | ஜனவரி :மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக…

🏅🥉🥈சமூக சேவைக்கு சமூகத்தின் மரியாதை…!

“ராஜ கலைஞர் விருது” பெற்ற குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஆலோசகர் H. ஜாகிர் ஹுசைன். திருச்சி | 04.01.2026 தமிழக பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும்“ராஜ கலைஞர் விருது”என்பது கலை, பண்பாடு மட்டுமின்றிசமூக மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களைஅடையாளம் காணும் உயரிய…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

🗳️ இளைஞர் வாக்காளர்கள் தவற விடக்கூடாது, வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் ஆய்வு செய்தார் டாக்டர் பி. பழனியப்பன்

தருமபுரி | ஜனநாயக செய்தி தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தச் சிறப்பு முகாம்களை,தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…