Fri. Feb 27th, 2026

Category: போராட்டம் / உண்ணாவிரதம்

மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ஆணையர் நாம் தமிழர் கட்சி அதிரடி முற்றுகை.

போடி, பிப். 04:மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.…

📰 டேனரி தொழிலாளர்கள் உயிர் பாதுகாப்பு கோரி
பேர்ணாம்பட்டில் CITU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட் பேருந்து நிலையம் அருகே, இந்திய தொழிற்சங்க மையம் (C.I.T.U) வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில், தமிழக அரசு மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து…