Fri. Feb 27th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

திருவண்ணாமலை நகர போக்குவரத்து நெரிசல் : மக்களை வதைக்கும் நிர்வாக அலட்சியம் – ஆண்டவரின் நகரத்திலேயே அவல நிலை.

திருவண்ணாமலை:அண்ணாமலையாரின் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரம், இன்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடமையை…

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு: நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம்(24.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களில் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருகிற 26-ஆம்…

தியாக சீலர் – உயர்திரு. கக்கன் ஐயா! டிசம்பர்- 23, நேர்மையின் வடிவம்.  பெருந்தமிழர் அவர்களுக்கு புகழ் வணக்கம்🙏💐💐💐💐💐💐💐

திரு. பி. கக்கன் அவர்கள் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும், தலித் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த அரசியல் தலைவரும் ஆவார். அவரது வாழ்க்கை எளிமை, நேர்மை மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பால் நிரம்பியது. ## வாழ்க்கை வரலாறு:பி. கக்கன் 1908 ஜூன் 18…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

சின்னமனூர், டிசம்பர் 20: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாடு தொடர்பான அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.20) சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு: இந்தக் கூட்டத்திற்கு…

2026 தேர்தல் குறி : வாக்குசாவடி வெற்றி – கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் பூத் லெவல் செயல் திட்டம்!

கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, தருமபுரி மேற்கு மாவட்டம், *பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (60)*க்குட்பட்ட குருபரஹள்ளி ஊராட்சி – வாக்குசாவடி எண் 168, 169 ஆகிய இடங்களில், “என் வாக்குசாவடி –…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…