Fri. Feb 27th, 2026

Category: தமிழக அரசியல்

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி”செயல் திட்ட பரப்புரை கூட்டம் நடைபெற்றது!

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் முன்னிலையில்“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” செயல் திட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) பாப்பிரெட்டிப்பட்டி…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

சென்னை டி.நகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, டிசம்பர் 16, 2025 சென்னை டி.நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி,…

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுகோள்…! துரை வைகோ MP.

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு.…