அரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிய மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில அமைப்பாளர் தலைவர் சீனிவாசன், மலர் தூவி, மாலை அணிவித்து,…










