Mon. Apr 13th, 2026

Category: தமிழக அரசியல்

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் கேப்டனின் 2-ஆம் ஆண்டு குருபூஜை.

அனைத்து கட்சியினர் பங்கேற்புடன் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை** ஸ்ரீராமபுரம் | ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.…

மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்! எடப்பாடி பழனிச்சாமி பயணம்!

திருவள்ளூர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், தமிழகமெங்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம், கடந்த நவம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,…

குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.

சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…

“மத நல்லிணக்க அரசியலை முன்வைக்கும் தளபதி விஜய் – தர்மபுரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா”!

தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…