Fri. Feb 27th, 2026

Category: சமூக நல்லிணக்கம்

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

வேலூர் மாவட்டம்:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஜேக்டோ–ஜியோ பேரமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பெருந்திரளான பங்கேற்பை…

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா நிறுத்தம்.

இந்து எழுச்சி முன்னணி கண்டன போஸ்டர்களால் பரபரப்பு. சின்னமனூர்:சின்னமனூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவை மிக விமரிசையாக நடத்தி வருவது பல தசாப்தங்களாகக் கடைபிடிக்கப்பட்ட மரபாகும்.…

🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…