கடலூர் மாவட்ட பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் இறுதி அஞ்சலி – குடும்பத்தினருக்கு இரங்கல்!
பெரம்பலூர் :கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை…









