Mon. Jan 12th, 2026

Category: சமூகம்

கடலூர் மாவட்ட பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் இறுதி அஞ்சலி – குடும்பத்தினருக்கு இரங்கல்!

பெரம்பலூர் :கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை…

போதைப்பொருள் பறிமுதல்!

1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் – இருவர் கைது – நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும்…

டேனி கல்வி குழுமம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா!

விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அருகே மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் – மகிழ்ச்சியில் கல்வி வளாகம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்களத்தில் செயல்பட்டு வரும் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…

பெரம்பூர் மாதவரம் அமைந்துள்ள தூய லூர்து அன்னை மற்றும் புனித ஜெபஸ்டியார் ஆலயம் மாதவரம்.

25.12.25சென்னை திருத்தலம் ஆலயத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் பெரம்பூர் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய…

பொதுமக்களுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்.

24.12.2025பெரம்பூர் – திரு.வி.க நகர்தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மின் சிக்கன வார விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மாலை பெரம்பூர் திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் பொதுமக்களுக்கான மின் சிக்கன…

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் இரவு நேர மதுபான விற்பனை…. குற்றச்சாட்டு…!

குற்றாலம் பகுதிகளில்தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டுமாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கைதென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்…

தென்காசி விமான நிலையம் அமைக்க கோரிக்கை! மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்த பாஜக மாவட்ட தலைவர்!!

தென்காசி விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் ஐயா சாமி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ளார்.…