Sun. Jan 11th, 2026

Category: அரசு செய்திகள்

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி தர்மபுரி, டிசம்பர் 15 : “தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

பொது விநியோகத் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினராக லாவண்யா தினேஷ் நியமனம்.

வேலூர், டிசம்பர் 15 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா தினேஷ். இவர் குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக்…

தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மாவட்ட ஆட்சியர் சதீஷ் தகவல்.

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்த காவல் ஆய்வாளர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர்:திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வை எளிதாக்கும் விதமாக, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் பெரும் நலத்திட்ட…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”காணொளி ஆலோசனைக் கூட்டத்தில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்பு.

செஞ்சி | 08.12.2025 “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு.

டிசம்பர் 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் :-குடியாத்தம் நகரில் நடைபெற்று வரும் நகர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,பூத் எண்கள் : 33, 34, 35,…

மதுரையில் ரூ.150 கோடி மதிப்பிலான வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு – போக்குவரத்து கனவுக்குத் தீர்வு கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக விளங்கும் மதுரை – தொண்டி சாலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் அவர்கள்…

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!

டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…