Wed. Nov 19th, 2025

Category: அரசு செய்திகள்

Green Needa சுற்றுச்சூழல் அமைப்பு – பத்திரிகை செய்தி?

பத்திரிகை செய்திசென்னை, ஜன.25காடுகள் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அயல்நாட்டு கோனோகார்பஸ் தாவரங்களை நடுவதை நிறுத்த தமிழக அரசின் உத்தரவால் சுற்றுச்சூழல் சமநிலை மேம்படும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி…

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

இந்திய தொலை தொடர்பு ஆணையம் – அறிக்கை.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்திய மக்களை குஷி அடைய செய்யும் வகையிலான புதிய சிம் கார்டு விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா…

புதிய செயலி அறிமுகம்! மத்திய தொலைத் தொடர்பு துறை…!

மொபைல் எண்களுக்கு பரவலாக வரும் போலி மோசடி அழைப்புகளை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க புதிய ‘சஞ்சார் சாத்தி’ எனும் செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம்…

தென்காசி எஸ்.பி. அரவிந்த்: பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…?

தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ்…

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது……? எதிர்கட்சிகள் கண்டனம்…?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி பல்வேறு கட்சித் தலைவர்கள் மாநில அரசை கடுமையாக சாடியதை தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.” பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட…

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். மேற்கண்ட விழா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 15.01.2025 அன்று (நாளை) 08.00 மணிக்கு திறக்கப்படும். #தெற்கு இரயில்வே #பொங்கல்…

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…