Tue. Apr 14th, 2026

Category: அரசு செய்திகள்

🚓 District-wise Police Brief
தமிழ்நாடு காவல்துறை – புதிய கட்டமைப்பு அறிவிப்பு!

தேதி : 22 டிசம்பர் அன்று, தமிழ்நாடு காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், 3 புதிய காவல் உட்கோட்டங்கள் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, 22.12.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளன. 📍…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் கோட்டத்தில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் விழிப்புணர்வு வாரம்.

விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில், 15.12.2025 முதல் 31.12.2025 வரை “பாதுகாப்பான பேருந்து இயக்கம்” விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. க.…

திண்டிவனம் புதிய பஸ் நிலையம்: 27-ம் தேதி திறப்பு – இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்.

திண்டிவனம், திண்டிவனம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை, வரும் 27-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, பஸ் நிலையத்தில் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திண்டிவனம்…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது…!

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். தாழையூத்து | டிசம்பர் 15, 2025 நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், தாழையூத்து ஊராட்சியில் கனிமம் மற்றும்…

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுகோள்…! துரை வைகோ MP.

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு.…

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி தர்மபுரி, டிசம்பர் 15 : “தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

பொது விநியோகத் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினராக லாவண்யா தினேஷ் நியமனம்.

வேலூர், டிசம்பர் 15 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா தினேஷ். இவர் குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக்…

தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மாவட்ட ஆட்சியர் சதீஷ் தகவல்.

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…