Mon. Jan 12th, 2026

Category: அரசு செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் நேரில் ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

அவசர உதவி எண்களில் முக்கிய மாற்றம் – பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயல்பட்டு வரும் அவசர மருத்துவ சேவைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பிரசவ அவசரம், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ எமர்ஜென்சிகளுக்கும் பொதுவாக ‘108’ எண்ணே பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசின் புதிய அறிவிப்பின் படி, அவசர…

தென்காசி புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவியேற்பு விழா!

தென்காசி:தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த காசியம்மாள் நியமன…

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…

🔹🔸மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, “அன்புச்சோலை திட்டம்!”

*எப்போது தொடங்கப்படுகிறது?* *✍️. மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் உருவாக்கியுள்ள “அன்புச்சோலை திட்டம்” நாளை தொடக்கம்.* 🔘. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை…

Meta மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

✅வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்: 📌சென்னை:தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ…

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…