DIGITAL மோசடி – கைது நடவடிக்கை.
R.Sudhakar – Sub Editor .
பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.…
10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…
விழுப்புரம், பிப்ரவரி 5: விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பிப்ரவரி 5, புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலேயே, அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்ததை…