Fri. Feb 27th, 2026

Category: அரசு செய்திகள்

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

குடியாத்தம் | டிசம்பர் 27 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ‘சூப்பர் சிக்ஸர்’ மூவ்!

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை – மெட்ரோ கட்டுப்பாட்டுக்குள் MRTS. சென்னை | சிறப்பு செய்தி. இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு முக்கியமான மாற்றம் சென்னையில் நிகழ இருக்கிறது.சென்னை புறநகர் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பான MRTS…


பொதுமக்கள் வசதியை மையமாக்கிய புதிய வால்வோ பேருந்து சேவை நாகர்கோவில், சென்னை பயணத்தில் நேரம், வசதி, பாதுகாப்பு மேம்பாடு!

சென்னை | டிசம்பர் 24, 2025. தென் தமிழக மக்களின் நீண்டகால பயண தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் வசதியை முதன்மைப்படுத்தி, நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் புதிய வால்வோ பேருந்து சேவையை நாளை மறுநாள்…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

தருமபுரி: காணொளிக் காட்சி வழியாக திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.

தருமபுரி: மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls – SIR 2026) தொடர்பாக…

விக்கிரவாண்டி: ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக திறப்பு.

விக்கிரவாண்டி | விழுப்புரம் மாவட்டம் | டிசம்பர் 22, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், (22.12.2025) அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம், கெடார் (செல்லங்குப்பம்) ஊராட்சியில், ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம்…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவண்ணாமலை, வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழக அரசின் டாக்டர் எஸ். அரங்கநாதன் – நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா, வந்தவாசி ரோட்டரி கிளப்…

பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ₹17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை – பூமி பூஜை!

கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

தருமபுரி | 20.12.2025 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ…