Tue. Jul 22nd, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?

உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…

லஞ்சம்:   தமிழ்நாடு V.O மற்றும் Surveyor வரை.. பதிவுத்துறை மற்றும் மின் துறை! 

விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது. பத்திர…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி?

மருத்துவர் இராமதாஸ் அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம்…

விவசாயிகளின் தங்க நகைக் கடன் திட்டத்தில் மாற்றம்: கடுமையான பாதிப்பை சந்திக்கும் விவசாயிகள்?

ஒன்றிய அரசு - புதிய சட்டம் - விவசாய கடன் - விவசாயிகளின் வேதனை?

குமரி. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரிகள் செல்ல பகலில் தடை. இரவில் அனுமதி?

கனிம வள லாரிகள் பகலில் பாலத்தில் சென்றால் பாலம் சேதம் ஏற்படும். இரவில் சென்றால் சேதம் ஏற்படாதா என பொதுமக்கள் கேள்வி? கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அப்போது மேம்பாலம்…

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை!

*தமிழக-கேரளா எல்லையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பிரித்து வழங்க வேண்டும்* *கேரளாவில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க வரும் கருப்பு பண முதலைகளை சட்டப்படி அப்புறப்படுத்த வேண்டும்*…

மே பதினேழு இயக்கம் – அறிக்கை?

*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யும் வகையில் யூஜிசி விதிகளை திருத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சி! கல்வி மீதான மாநில அரசின் உரிமையை பறிக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற…

தமிழகம் – மின்வாரிய ஊழல் – அன்புமணி இராமதாஸ்?

*ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்**பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்* 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை…

மஹா கும்பாபிஷேகம் – கங்கை நதி – சுத்தமாகுமா?

87 சதவீத கழிவுநீர் தற்போதுள்ள எஸ்டிபிகளில் சுத்திகரிக்கப்படும் என்றும், 13 சதவீதம் இடத்திலேயே சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. மஹா கும்பத்தில் 450 மில்லியன் பக்தர்கள் புனித நீராட விரும்புவதால், கங்கை நீராடுவதை உறுதி செய்ய நிர்வாகம் எவ்வாறு முயல்கிறது? மிகப்பெரிய…