அமலுக்கு வந்தது திடக்கழிவு விதிகள்: குப்பை பிரிக்காதவர்களுக்கு அபராதம்!
சென்னை, ஏப்.2 –தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குப்பைகளை தனித்தனியாக பிரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் “Solid Waste Management Rules – 2016” விதிகளின் அடிப்படையில், 2026 முதல் இந்த…

