Fri. Feb 27th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

வளவனூர் 9-வது வார்டு தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது குறித்து டாக்டர் இரா. இலட்சுமணன் நேரில் ஆய்வு.

விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமானடாக்டர் இரா. இலட்சுமணன்,வளவனூர் – 9-வது வார்டு, தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களின்…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…

“100 நாள் வேலை – இனி இல்லை”

ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து, விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,அதற்கு ஒத்து…

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் இரவு நேர மதுபான விற்பனை…. குற்றச்சாட்டு…!

குற்றாலம் பகுதிகளில்தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டுமாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கைதென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

சம்பளமில்லா உழைப்பு: ஓட்டுநர்களின் உரிமை யார் காக்கப் போகிறார்?

ஆற்காடு | வேலூர் மாவட்டம் தினசரி உழைப்பை நம்பி வாழும் ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை என்பது, வெறும் நிர்வாகத் தவறு அல்ல அது அடிப்படை மனித உரிமை மீறல். ஆற்காடு பகுதியில் செயல்படும் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில், ஓட்டுநர்களுக்கு…

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…