Mon. Jan 12th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்! மற்றும் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில்  எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – பல முக்கிய பிரச்சனைகள் முன்வைப்பு.

குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். அதிகாரிகள் பங்கேற்பு: வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை…

பாஜக இளைஞரணி நிர்வாக அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம்03.12.2025 *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும்…

குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் கேள்வி?

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் நகரத்தின் வார்டு 32, இரண்டாவது ஆண்டியப்ப முதலியார் தெருவில் உள்ள உயரமான கல்வெட்டு (அல்லது உயர்ந்த தெருவோர உயர்வு) காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த கல்வெட்டு…

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்: வி. குபேந்திரன் – நகர செயலாளர் எஸ். சிலம்பரசன் – தாலுகா…

“தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை”

பழனியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி கடும் போராட்டம் TAMILNADU TODAY இதழின் வன்மையான கண்டனம். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை ஆய்வுப்…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

10 நாட்களாக குடிநீர் இல்லை…? அடிப்படை வசதிகள் இல்லை…!

கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி** தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம் தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள்…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…