Tue. Jan 13th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

சென்னை – திருவள்ளூர் மக்களின் 10 ஆண்டுகால கண்ணீர் எப்போது துடைக்கப்படும்?

நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை – மக்களின் விடியல் எப்போது? சென்னை – திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக, சீரமைக்கப்படாத நிலையில் மக்கள் அண்ம தினங்களையும்…

பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?

தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இணைய சேவை முடக்கம் – 3 நாட்களாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் செயல்பட்டு வரும் Indian Overseas Bank (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) கிளையில் கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவை மற்றும் கணினி செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள்…

🟥 தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது!

அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல். தென்காசி | டிசம்பர் 9 தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முன்பு,தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி,…

🟥 கொளத்தூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகள் அட்டகாசம் – சாலையில் நின்ற வாகனங்களை கற்களால் அடித்து உடைப்பு!

3 கார்கள், 3 ஆட்டோக்கள், 1 பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் சேதம். சென்னை மாவட்டம் | 09.12.2025செய்தியாளர்: எம். யாசர் அலி கொளத்தூர் பெரியார் நகர், ஜெகநாதன் சாலை பகுதியில் நேற்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில்…

தர்மபுரி – திப்பம்பட்டி நகர பேருந்து எண் 41 இயக்கத்தில் கடும் சீர்கேடு

🟥 அரசு பேருந்து சரிவர இயங்காததால் பள்ளி மாணவர்கள், பெண்கள் கடும் அவதி! தர்மபுரி மாவட்டம் | செய்தியாளர்: செந்தில் ராஜா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி – திப்பம்பட்டி இடையே இயக்கப்படும் நகர பேருந்து எண் 41 என்பது அந்தப் பகுதி…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…