Fri. Feb 27th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

கள்ளக்குறிச்சி பாதூர் கிராமத்தில் சாலை பணி நிறுத்தம் – அறுவடை விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச்…

சின்னமனூரில் குப்பைக் குவியல்கள் JCB இயந்திரம் மூலம் அகற்றம்,நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

சின்னமனூர், டிசம்பர் 18 : தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை சாலை, BSNL அலுவலகம் எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன. பொதுமக்கள் வீசிச் சென்ற கழிவுகள் தினசரி அகற்றப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரச்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி…

குடியாத்தத்தில் மின் பாதுகாப்பு – மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணி குடியாத்தம் தமிழ்நாடு மின்சார…

பூட்டை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய்கள் செயல்படாமல் முடக்கம் – 6 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பூட்டை கிராமத்தில்…

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் கோட்டை நோக்கி பேரணி!

சென்னை, புதுப்பேட்டை | டிசம்பர் 17, 2025 : தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில், தங்களின் 20 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததை கண்டித்து, இன்று சென்னை புதுப்பேட்டை பகுதியில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…