அமலாக்கப் பிரிவு தலைமையகம் – சென்னை.
R.Sudhahar – Sub Editor.
வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?
தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…
ஹோட்டல் பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும்
திருப்பூர் பிப் 25,, *ஓட்டல், பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யனும்.* *ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தும் நபர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்.* *சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுகின்றனர்.* *பேக்கரி, ஓட்டல்…
***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.
*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…
அரசு பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்து
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு கிழக்கு வாவிபாளையம் சுற்று சாலையிலுள்ள பூலுவப்பட்டி அரசுப்பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக புகார் மனு…
கோவை 84-வது வார்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை: மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு!
கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர். தமிழகத்தில் 2022 நகர்புற…
பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?
செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…
முதல்வர் மருந்தகம் இன்று தொடக்கம் மக்கள் வரவேற்பு
தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் சர்ச்சரை மாத்திரைகள், இன்று தொடங்கி வைக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கு கிடைக்கும் என்று திமுக எல்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக 75 முதல் 50 சதவிகிதம் வரை மக்கள் தங்கள் மருத்துவ செலவுகளை…