Sun. Oct 5th, 2025

Category: தமிழகம்

உங்களுடன் ஸ்டாலின் – சிறப்பு முகாம் – சுரண்டை – தென்காசி மா.

தென்காசி சுரண்டையில் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | சேக் முகைதீன்…

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு – விளக்கம்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குற்றம் நடந்த இடம் வேறு இருந்தாலும், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே FIR பதிவு செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~இப்போது குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வெளியேயிருந்தாலும், தமிழகத்தின் எந்தக் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியும்அத்தகைய…

“ISRO” தலைவர் Dr.வி.நாராயணனுக்கு விருது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 7வது ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – 2025 இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு விருது நெய்யாற்றங்கரை: நூருல் இஸ்லாம் உயர் கல்வி நிலையமும் (நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம்) மற்றும் நிம்ஸ் மெடிசிட்டி இணைந்து வழங்கும் ஏ.பி.ஜே.…

சவிதா பல்கலைக்கழகத்தில் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை: சவிதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் சார்பில், ஜூலை 24ஆம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் எனும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மையத்…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்கள்!

குடியாத்தத்தில் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம்: பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை பிச்சனூர் பகுதியில் உள்ள சாலம்மாள்…

குடியாத்தத்தில் மக்கள் எதிரொலிக்கு வெற்றி: நியாய விலை கடை மீண்டும் பழைய இடத்தில் திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடியில் உள்ள 26, 27, 28-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.…

திரைப்பட உலகில் புதிய அலை: “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” துணை இயக்குநர் அசோகரின் இயக்கத்தில் புதிய திரைப்படம்!

கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப்…