சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு?
திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். 12…
டி.ஜி.பி. உத்தரவை புறக்கணிக்கும் காவல் நிலையங்கள் – சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களின் சீருடை குழப்பமும் காரணம் எனக் குற்றச்சாட்டு?
“சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவப்பு லேன்யார்டு அணிய” டிஜிபி உத்தரவு – ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படுத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் நிலை தொடருகிறது. சென்னை:தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். காவல் நிலையங்களில்…
காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை.
செய்தி வெளியீடு -139/2025 நாள்: 21.07.2025பத்திரிகை செய்தி: உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு…
இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை.
R.சுதாகர் – துணை ஆசிரியர்.
இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் – செய்தி வெளியீடு.
R.சுதாகர் – துணை ஆசிரியர்
கூட்டு வனத்தேடுதல் வேட்டை
செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…
“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”
பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…
ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை
பத்திரிக்கை செய்தி எண்: 72/2025 நாள்- 09.04.2025 பத்திரிகை செய்திஇணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை. ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI…