குடியாத்தத்தில் மாபெரும் ரத்ததான முகாம் – மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு.
வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான…
விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு – அமைச்சர் மற்றும் எம்.பி.யிடம் நேரில் வழங்கல்.
வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம், வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில், போஜனாபுரம் ஊராட்சி திரு வி.ராஜி மற்றும் மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் ஆகியோர்…
சிறப்பு பகுப்பாய்வு கட்டுரை — தமிழக அரசு நிர்வாகத்தின் திறமை, உடனடி நடவடிக்கை, பொதுநலச் சிந்தனை …!
📰 தமிழ்நாடு நிர்வாகத்தின் விழிப்புணர்வும், வேகமும், நாடு முழுவதும் எடுத்துக்காட்டாகும்! அக்டோபர் 1, 2025.கரூர் நிகழ்வின் பரபரப்பில் நாடு முழுவதும் கவனம் ஒரு திசையில் திரும்பியிருந்தது. ஆனால் அதே நாளில் — தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதை…
தென்காசியில் கனிமவள லாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.
தென்காசி:தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. அரவிந்த் அவர்களின் தலைமையில், கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், கால / வேக வரையறைகளை கடைப்பிடிக்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. N. சரவணபவன்…
திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்பனை முயற்சி – மூன்று இளைஞர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்:திண்டிவனம் காவல் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை…
உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் – முதலமைச்சர் உறுதி…?
📰 சிறப்பு அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி. சென்னை, அக்டோபர் 4:கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும்,…
சிறப்பு செய்தி…?
அம்பேத்கார் சிலை குப்பை வண்டியில் ஏற்றிய செயல் — இந்திய குடியரசு கட்சி கடும் கண்டனம்! வடலூர், அக்டோபர் 4:கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சாலைவிரிவாக்கம் என்ற பெயரில், சட்ட…
குடியாத்தத்தில் தியாகி திருப்பூர் குமரன் மற்றும் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா.
அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகரில் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121ஆவது பிறந்தநாள் விழாவும், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவும் சிறப்பாக…
திருக்கோவிலூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் நகரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முகாமை…
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் – ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை.
அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் அருகே உள்ள உள்ளிக்கூட்ரோடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, அங்கு தற்போது குப்பைகள் தரம் பிரித்து சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதே இடத்தில்…










