ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்?
மரபை மீறி செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின்…
கோவிலில் அசம்பாவிதம் செய்தவர் கைது!
தென்காசி மாவட்டம் தென்காசியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளை ஊரை சேர்ந்த ஆனந்த பாலன் என்ற நபர், தான் கொண்டு வந்த…
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…!
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…! மதுரையில் 400 ஆண்டுகால பழமையான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஜியாரத்துக்கு தடை விதிக்கும் வருவாய் மற்றும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, இன்று ஜனநாயக முறையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
சர்வதேச வேட்டி தினம்.. !
மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்சென்னை: பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள்…
அரியலூர் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை செய்த நபருக்கு இரண்டு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த பால்ராஜ்(42/25) த/பெ.நடராஜன் என்பவரால் கடந்த 22.10.2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பெரியவளையம் அருகே தைலம் மர காட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள்…
