பிராமி எழுத்துப் பயிற்சியில் மாணவர்களின் அக்கறை – சாவித்ரி அம்மாள் பள்ளி NSS சிறப்பு முகாம்…!
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம், மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் செப்டம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 2, 2025 வரை சமஸ்கிருத கல்லூரி…
🌹 அக்டோபர் 02 – கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் 🌹
🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.” 📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.” 💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.” 👩🎓 “ஒரு பெண்ணிற்கு…
குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர்…
கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 13,000 மதிப்பிலான புத்தகங்கள்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர்:கம்பைநல்லூர் அடுத்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த விழாவில், பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், பழமொழி, பொது அறிவு, ஆங்கில அகராதி,…




