Thu. Jan 15th, 2026

Author: TN NEWS

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் நேரில் ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு – இலவச கண் மருத்துவ முகாம்!

30 நவம்பர் – குடியாத்தம், வேலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம்…

அரூர் (61) சட்டமன்ற தொகுதியில் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பார்வையிட்ட தி.மு.க நிர்வாகிகள்.

30.11.2025 அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. குமரேசன் அவர்கள் இன்று (30.11.2025) அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலுள்ள பல வாக்குச்சாவடிகளில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். 100% பணிகளை விரைவாக…

மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி – பரிசளிப்பு விழா!

(State Level Open Category 5 Side Football Tournament) நிகழ்வு ஏற்பாடுகள்:மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம். இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம். கிருஷ்ணகிரி மாவட்டம்…

ஏர்வாடி தர்காவில் புதிய மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பக்தர்கள் தங்க வசதிக்காக புதிய மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும்…

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

தருமபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி:பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும்…

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி, நவம்பர் 30:தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.…

கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற கருப்பண்ணசாமி ஆலய கும்பாபிஷேகம் – செங்கல்பட்டு ஓட்டேரியில் ஆன்மிக புனித நாள்.

செங்கல்பட்டு – ஓட்டேரி, நவம்பர் 30, 2025:USG ஆன்மீக அமைப்பு மேற்கொண்ட முக்கிய ஆன்மிக முயற்சியின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கருப்பண்ணசாமி – தாயார் ஆலயம் மற்றும் தியான மண்டபத்தின் கும்பாபிஷேகம் இன்று மழை…