Fri. May 8th, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் – நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு!

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள், இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும்…

தருமபுரியில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்.

தருமபுரி | 20.12.2025. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், தருமபுரி மண்டலத்தில் இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. தருமபுரி பேருந்து…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

பூட்டை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய்கள் செயல்படாமல் முடக்கம் – 6 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பூட்டை கிராமத்தில்…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…

சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம் – பொதுமக்கள் கோரிக்கை!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி, முப்புடாதி அம்மன் கோவில் தெரு (1வது வார்டு) பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

விழுப்புரத்தில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்தவர் கைது – 100 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெரு பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்…